திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைச்செருக்கு / Military Spirit   

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.



தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

இவ்வலைத்தளத்தில் குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது நபராகிய கூகுள் நிறுவனத்தின்(Google Analytics, Google Adsense, Youtube) சேவை மற்றும் விளம்பரத்தின் பொருட்டு குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவரமறிய வலைத்தளத்தின் உரிமை இணைப்பை சென்று பார்வையிடவும்.