திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army   

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.



போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.