திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அறிவுடைமை / The Possession of Knowledge   

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.



அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.