திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அறிவுடைமை / The Possession of Knowledge   

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.



பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.