திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty   

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.



வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

இவ்வலைத்தளத்தில் குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது நபராகிய கூகுள் நிறுவனத்தின்(Google Analytics, Google Adsense, Youtube) சேவை மற்றும் விளம்பரத்தின் பொருட்டு குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவரமறிய வலைத்தளத்தின் உரிமை இணைப்பை சென்று பார்வையிடவும்.