சந்திரனும் மனமும்

ஒவ்வொரு முறையும் வானத்தில் உள்ள சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும் பொழுது எதோ ஒரு விதத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை, நிலா சோறு போல கதைகளை படித்து நாம் சந்திரனை மகிழ்வுடன் பார்க்கிறோம். சந்திரனின் ரூபம் தினமும் மாறும்பொழுது எப்படி நடக்கிறது என பல கேள்விகள். சந்திரன் தன்னுடையை ஒளியை சூரியனிடமிருந்து பெற்று நமக்கு பிரதிபளிக்கிறது. சந்திரனின் ஒளி தன் சுற்றுப்பாதையின் இருப்பிடத்தை பொறுத்து வளர்வதும் தேய்வதுமாக உள்ளது. முதலில் சூரியன் சந்திரன் […]

Share

Read More